×

முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.: டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவுறுத்தி உள்ளார். எந்த சூழலிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ மக்களிடம் போலீசார் நடத்துக்கொள்ளக் கூடாது என அவர் கூறியுள்ளார்.  …

The post முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.: டிஜிபி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DGP ,Chennai ,JK Tripathi ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...